ஐநா அறிக்கையின் 6 முக்கிய குற்றச்சாட்டுகள்!” – விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக்கு அருண் சித்தார்த் எழுப்பியுள்ள அடுக்கடுக்கான கேள்விகள்!
இலங்கையில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட உள்நாட்டு யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை விசாரித்து அறிக்கையிடுவதற்காக ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தால் நிபுணர்கள் குழுவொன்று அமைக்கப்பட்டது. தென்னாபிரிக்காவைச் சேர்ந்த பிரபல சட்டத்தரணி யஸ்மின் சூக்கா (Yasmin Sookq) அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்ரிவன் ரட்னர் (Steven Ratner) மற்றும் இந்தோனேசியாவைச் சேர்ந்த மர்சூக்கி டருஸ்மான் (Marzuki Darusman) ஆகிய மனித உரிமைகள் தொடர்பான நிபுணர்கள் அக்குழுவில் அங்கம் வகித்தனர். அந்த […]