ஐநா அறிக்கையின் 6 முக்கிய குற்றச்சாட்டுகள்!” – விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக்கு அருண் சித்தார்த் எழுப்பியுள்ள அடுக்கடுக்கான கேள்விகள்!

ஐநா அறிக்கையின் 6 முக்கிய குற்றச்சாட்டுகள்!” – விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக்கு அருண் சித்தார்த் எழுப்பியுள்ள அடுக்கடுக்கான கேள்விகள்!

இலங்கையில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட உள்நாட்டு யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை விசாரித்து அறிக்கையிடுவதற்காக ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தால் நிபுணர்கள் குழுவொன்று அமைக்கப்பட்டது. தென்னாபிரிக்காவைச் சேர்ந்த பிரபல சட்டத்தரணி யஸ்மின் சூக்கா (Yasmin Sookq) அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்ரிவன் ரட்னர் (Steven Ratner) மற்றும் இந்தோனேசியாவைச் சேர்ந்த மர்சூக்கி டருஸ்மான் (Marzuki Darusman) ஆகிய மனித உரிமைகள் தொடர்பான நிபுணர்கள் அக்குழுவில் அங்கம் வகித்தனர். அந்த […]

அவர் ஒரு நவீன ஹிட்லர், ஸ்டாலின் பாணி அணுகுமுறை!” – பிரபாகரன் குறித்து அருண் சித்தார்த் மற்றும் பிபிசி தமிழ் வெளியிட்ட அதிரடிப் பதிவுகள்!

சிந்திக்கத் தெரிந்த, சுதந்திரமான எண்ணங்கள் கொண்ட மனிதன் எவனும் இந்த மூடனை தனது தலைவனாக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். கொலை செய்ய மட்டுமே தெரிந்த 8 ஆம் வகுப்பு கூட தாண்டாத இந்த முட்டாள் அணில்களையும் ஓணான்களையும் கட்டபொல்லால் சிறுவயதிலேயே கொன்று மகிழும் மனநோயாளி என இந்நபரின் வரலாற்றை எழுதிய பலரும் சொல்கின்றார்கள. இவன் ஓரு நவீன ஹிட்லர். இந்த நபரால் 50 வருடங்கள் இலங்கை வாழ் தமிழ் மக்கள் பின்தள்ளப்பட்டார்கள் என்பதே உண்மை. —- அருண் சித்தார்த் யாழ்ப்பாணம். […]

யாழ். நாகவிகாரை வெசாக் நிகழ்வில் இந்தியத் துணைத் தூதுவர்: விளாடிவொஸ்டொக் பின்னணியும் சாய்முரளியின் மொழியாற்றலும்!

நேற்றய தினம் 30/05/2026 யாழ்ப்பாணம் நாகவிகாரையில் இடம்பெற்ற புத்த பகவானின் வைகாசி விசாகத் திருநாள் (வெசாக்) நிகழ்வுகளின் போது யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதுவர் திரு.சிறீ சாய்முரளி அவர்களைச் சந்தித்த வேளை ….. இலங்கைக்கு துணைத் தூதுவராக நியமனம் பெறுவதற்கு முன்னர் திரு.சாய்முரளி அவர்கள் ரஷ்யாவின் விளாடிவொஸ்டொக் (Consul General of India in Vladivostok Russian Federation) எனப்படும் முக்கிய நகரின் துணைத் தூதுவராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ரஷ்யாவின் முக்கியமான கடற்படைத் தளமாக (Naval […]

துரோகியை ஏன் சந்தித்தீர்கள்?” – டக்ளஸ் தேவானந்தா-சிவாஜிலிங்கம் சந்திப்பால் கொதித்தெழுந்த புலம்பெயர் தரப்பு!

முன்னாள் அமைச்சர் தோழர் டக்ளஸ் தேவானந்தாவை இன்று சிவாஜிலிங்கம் சந்தித்தபின்னர் “துரோகியை ஏன் சந்தித்தீர்கள்?” நாங்கள் அனுப்பிய காசை திருப்பித் தரவும் என புலன்பெயர்ந்த முன்னாள் புலிகள் சிவாஜிலிங்கத்திடம் முன்னேறிப்பாச்சல்…

ஊடக அறிக்கை சர்வஜன அதிகாரம் – கட்சி யாழ்ப்பாணம் 01.06.2026

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தில் கல்வி கற்கும் பெளத்த மாணவர்களால் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வெசாக் அலங்காரக் கூடுகள் நேற்று இரவு இனந்தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மாணவர்களால் கோப்பாய் பொலிஸில் இன்று முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. புத்த பகவானின் வெசாக் பண்டிகையை முன்னிட்டு 30.05.2026 அன்று குறித்த மாணவர்களால் இந்த அலங்காரக் கூடுகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. எனினும், நேற்று அதிகாலை அவை சேதப்படுத்தப்பட்டிருப்பதை அவதானித்த பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இன்று (01.06.2026) […]

“வெசாக் நிகழ்வை ஏற்பாடு செய்தது யார்?” – யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய அறிக்கையும் வெடித்துள்ள புதிய சர்ச்சையும்!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீட மாணவர் ஒன்றியம் நேற்று வெளியிட்ட தமது அறிக்கையில் “recent Vesak celebration event organised by Sinhala students within our faculty” என மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர். அதாவது இந்த நிகழ்வு முகாமைத்துவ பீட சிங்கள மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது என்கிறார்கள். கீழே பதிவிட்டிருக்கும் இருவரும் எதற்காக, “யாழ்ப்பாண முகாமைத்துவ பீட மாணவர் ஒன்றியமே இந்த வெசாக் நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது. அதன் தலைவர் உட்பட பெரும்பான்மையான உறுப்பினர்கள் தமிழ் […]

ஊடக அழைப்பு

அனைத்து ஊடக நிறுவனங்கள், செய்தி ஆசிரியர்கள், பிராந்திய செய்தியாளர்கள் மற்றும் சுயாதீன ஊடகவியலாளர்களுக்கு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தில் அமைக்கப்பட்டிருந்த வெசாக் அலங்காரக் கூடுகள் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக அண்மைய தகவல்களையும் பிந்திய முன்னேற்றங்களையும் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் நோக்கில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திகதி: 03.06.2026 நேரம்: பிற்பகல் 2.00 மணி இடம்: சர்வஜன அதிகாரம் கட்சியின் காரியாலயம், இல. 238, கே.கே.எஸ். வீதி, யாழ்ப்பாணம் இவ்வூடக சந்திப்பில் கலந்துகொண்டு செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்குமாறு […]

பின்னணியில் இல்லை முன்னணியில் எனத் தலைப்பிடு….

இந்த நாட்டில் புலிப் பயங்கரவாதத்தை எவன் போற்றி புகழ்ந்தாலும் புலிகளால் கொல்லப்பட்ட எங்கள் குடும்பங்களில் கடைசி குழந்தை இருக்கும் வரை இந்த நாட்டுச் சட்டத்தின் படி தண்டிக்காமல் விடமாட்டோம். புலி பயங்கரவாதிகள் போல மறைந்து நின்று சண்டித்தனம் செய்வதற்கு நாங்கள் 8 ஆம் வகுப்பு படிச்ச மூடனைப் பின்பற்றுபவர்கள் அல்ல. மாமேதை அண்ணல் அம்பேத்கரைப் பின்பற்றுபவர்கள். பகுத்தறிவுச் சிற்பி பெரியாரைப் பின்பற்றுபவர்கள். அறிவால் ஆற்றலால் ஜனநாயக வழியில் இந்த நாட்டின் சட்டத்தின்படி பயங்கரவாதிகளைக் கொண்டாட முயற்சிப்பவர்கள் அனைவரையும் […]

பயங்கரவாதத் தடுப்புச் சட்டமும் யாழ் நூலக எரிப்பும் – தமிழர்களின் பங்கு

இலங்கையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (Prevention of Terrorism Act – PTA) தொடர்பான மசோதா முதன்முதலில் 1979 ஜூலை 3 ஆம் தேதி அன்றைய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கே. டபிள்யூ. தேவநாயகம் அவர்களால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. பின்னர் அது 1979 ஜூலை 20 ஆம் தேதி ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தன தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. மேலும், இந்தச் சட்டம் உருவாக்கப்பட்ட காலகட்டத்தில் ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தனவின் அரசியலமைப்பு ஆலோசகராக […]

WOULD YOU LIKE TO BECOME ONE OF OUR DONORS?

Lorem ipsum dolor sit amet, consectetur adi piscing elit, sed dorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit.
CONTACT US