Arun Siddharth Cites International Reports on LTTE War Crimes and Calls for Accountability of Former Members Living Abroad
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில், தமது கட்டுப்பாட்டு பிரதேசத்திலிருந்து வெளியேற முயற்சித்த தமிழ் மக்களை பல இடங்களில் பாரிய அளவில் புலிகள் சுட்டுக்கொன்றார்கள் என்பதை பல சர்வதேச மனித உரிமை அமைப்புகள் ஆவணப்படுத்தியுள்ளன. முக்கியமாக, ஐக்கிய நாடுகள் சபையினால் 31 மார்ச் 2011 அன்று வெளியிடப்பட்ட நிபுணர் குழு அறிக்கை, மற்றும் மனித உரிமை கண்காணிப்பகம் (Human Rights Watch) எனப்படும் அமைப்பு 2009 பெப்ரவரி மாதம் தங்களது குழுவினரை இலங்கை அனுப்பி, யுத்த வலயத்திற்கு இரண்டு […]