வலைப்பதிவு

பயங்கரவாதத் தடுப்புச் சட்டமும் யாழ் நூலக எரிப்பும் – தமிழர்களின் பங்கு

இலங்கையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (Prevention of Terrorism Act – PTA) தொடர்பான மசோதா முதன்முதலில் 1979 ஜூலை 3 ஆம் தேதி அன்றைய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கே. டபிள்யூ. தேவநாயகம் அவர்களால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. பின்னர் அது 1979 ஜூலை 20 ஆம் தேதி ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தன தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. மேலும், இந்தச் சட்டம் உருவாக்கப்பட்ட காலகட்டத்தில் ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தனவின் அரசியலமைப்பு ஆலோசகராக […]

நண்பர் உமாகரன் தொலைபேசியில் அழைத்து…..

நண்பர் உமாகரன் தொலைபேசியில் அழைத்து, “இந்தப் பாடகரின் கைதுக்குப் பின்னால் நீங்கள் இருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்” என்றார். அதற்கு நான், “நிச்சயமாக நான் இல்லை” என்று பதிலளித்தேன். என்னைத் தொடர்ச்சியாக அவதானித்து வருபவர்கள், நான் ஒருபோதும் யாரையும் பின்னால் இருந்து குத்த மாட்டேன் என்பதை நன்கு அறிந்திருப்பார்கள். TubeTamil டிவினியாவின் கைதுக்குப் பின்னாலும் பலர் என்னைக் குற்றம்சாட்டினர். ஆனால் டிவினியா சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் என்னுடன் உரையாடியபோது, “அண்ணா, எங்கள் கைதுக்குப் பின்னால் நீங்கள் இல்லை […]

WOULD YOU LIKE TO BECOME ONE OF OUR DONORS?

Lorem ipsum dolor sit amet, consectetur adi piscing elit, sed dorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit.
CONTACT US