துரோகியை ஏன் சந்தித்தீர்கள்?” – டக்ளஸ் தேவானந்தா-சிவாஜிலிங்கம் சந்திப்பால் கொதித்தெழுந்த புலம்பெயர் தரப்பு!
முன்னாள் அமைச்சர் தோழர் டக்ளஸ் தேவானந்தாவை இன்று சிவாஜிலிங்கம் சந்தித்தபின்னர் “துரோகியை ஏன் சந்தித்தீர்கள்?” நாங்கள் அனுப்பிய காசை திருப்பித் தரவும் என புலன்பெயர்ந்த முன்னாள் புலிகள் சிவாஜிலிங்கத்திடம் முன்னேறிப்பாச்சல்…