‘தமிழ் இனப்படுகொலை’ குறிப்பு தவறு: கனடா பிரதமருக்கு அருண் சித்தார்த் கண்டனக் கடிதம்
பெறுநர்: கனடா நாட்டின் கௌரவப் பிரதமர் திரு. மார்க் கார்னி அவர்கள், The Honourable Prime Minister of Canada, His Excellency Mr.Mark Carney கனடா பிரதமர் திரு. மார்க் கார்னி அவர்களால் 2026 மே 18 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், “தமிழ் இனப்படுகொலை நினைவு நாள்” (Tamil Genocide Remembrance Day) என்ற சொல் பயன்படுத்தப்பட்டதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இலங்கையைப் பிரிப்பதற்காக வன்முறையையும் பயங்கரவாதத்தையும் மேற்கொண்டதன் காரணமாக சர்வதேச ரீதியாகத் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத […]