காணொளி

யாழ்ப்பாணத்தில் கிட்டு நினைவேந்தல் தொடர்பாக PTA சட்டத்தின் கீழ் விசாரணை கோரி சர்வஜன அதிகாரம் கட்சியின் முறைப்பாடு

ஊடக அறிக்கை சர்வஜன அதிகாரம் யாழ் மாவட்டம். 29/01/2026 இலங்கையில் பயங்கரவாதிகளாக தடை செய்யப்பட்ட அமைப்பான புலிகள் இயக்கத்தின் பயங்கரவாதியான கிட்டுவின் நினைவேந்தல் நிகழ்வை நடத்தியவர்கள் , ஒருங்கிணைத்தவர்கள், நிதியுதவி அளித்தவர்கள் மற்றும் பங்குபற்றியவர்களைப் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு அருண் சித்தார்த் யாழ் மாவட்ட பயங்கரவாத தடுப்பு பிரிவில் இன்று (29/01/2026) முறைப்பாடொன்றை மேற்கொண்டுள்ளார். சர்வஜன அதிகாரம் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் பிரபல் சமூக செயற்பாட்டாளருமான அருண் சித்தார்த் பின்வரும் முறைப்பாட்டை […]

ரணசிங்க பிரேமதாசா–:contentReference[oaicite:0]{index=0} பேச்சுவார்த்தை காலமும் துணுக்காய் வதை முகாம் குற்றச்சாட்டுகளும்

1988 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 19 ஆம் திகதி இலங்கையின் 3 ஆவது நிறைவேற்று ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் ரணசிங்க பிரேமதாச வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டார். 1989 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் திகதி கண்டியில் தலதா மாளிகை முற்றலில் அவர் ஜனாதிபதியாக பொறுப்பேற்றார். அங்கு ஜனாதிபதியாக அவர் நிகழ்த்திய முதலாவது உரையில் புலிகளையும், ஜேவிபியினரையும் அரசுத் தரப்பில் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைகளுக்கு அழைத்தார். பேச்சுவார்த்தைகளுக்கு வந்து ஜனநாயக […]

யாழ் பல்கலைக்கழக தேசியக் கொடி விவகாரம் குறித்து சர்வஜன அதிகாரம் கட்சியின் கருத்து மற்றும் மாணவர் செயற்பாடுகள் மீதான விமர்சனம்

ஊடக அறிக்கை சர்வஜன அதிகாரம் யாழ் மாவட்டம் 23/03/2026 யாழ் பல்கலைக்கழகத்தில் கடந்த பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி இலங்கையின் சுதந்திர தினத்தன்று தேசிய கொடியை கீழிறக்கி அவமரியாதை செய்த மாணவர்கள் தொடர்பாக இடம்பெற்று வரும் விசாரணைகளை நாம் ஆதரிக்கும் அதேவேளை, யாழ் பல்கலைக்கழகம் சிங்களமயமாக்கப்படுவதாக பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் வெளியிட்ட கருத்தை கண்டிப்பதாக அருண் சித்தார்த் தெரிவித்தார். சர்வஜன அதிகாரம் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் பிரபல சமூக செயற்பாட்டாளருமான […]

புலிகளின் வன்முறை மற்றும் பாதிக்கப்பட்ட தாய்மார்களின் வலிய அனுபவங்கள்

இந்த தாயின் மூன்று பிள்ளைகள் பாசிசப் புலிகளால் 1990 ஆம் ஆண்டளவில் படுகொலை செய்யப்பட்டார்கள். இவர் போன்று பல்லாயிரக்கணக்கான தமிழ்த் தாய்மார்கள் புலிகளின் கொலைவெறிக்கும் பிரபாகரனின் தனிமனித பயங்கரவாதத்துக்கும் தமது பிள்ளைகளைப் பலி கொடுத்து விட்டு இன்று நடைபிணங்களாக வாழ்கின்றனர். மூன்று பிள்ளைகளைப் படுகொலை செய்தது மட்டுமில்லாமல் இவர்களுடைய வீடுகளில் இருந்த சொத்துபத்துகளையும் பறித்தெடுத்துவிட்டு இவர்கள் குடும்பம் குடும்பமாக இந்தியாவுக்கு புலிகளால் பலாத்காரமாக அனுப்பட்டனர். இந்த மாதிரியான நலிந்த மக்களின் குடும்பங்களை முழுமையாக சிதறடித்தவர்களில் சிலர் இன்றும் […]

விடுதலைப் புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்பு மற்றும் போர் கால மனித உரிமை குற்றச்சாட்டுகள்

ஒரு போராட்டம் உண்மையான விடுதலைக்கான போராட்டமாக இருந்தால் மக்கள் தாங்களாக தன்னெழுச்சியாக அப்போராட்டத்தில் கலந்து கொள்வார்கள். புலிகளின் பாசிச சர்வாதிகார படுகொலை அரசியலைத் தமிழ் மக்களில் பெரும்பான்மையானோர் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகவே புலிகள் அமைப்பில் 90 இற்குப் பிந்திய காலகட்டங்களில் மக்கள் விரும்பிச் சேர்வது வீழ்ச்சியடையத் தொடங்கியது. ஒரு விடுதலைப் போராட்டம் மக்களால் நிராகரிக்கப்படும் போது அது தோல்வியடையத் தொடங்கி விடும். உள் முரண்பாடுகள் கிளர்த்தெழும். உள் இயக்க கிளர்ச்சிகள் தோன்றும். இவ்வாறுதான் புலிகள் இயக்கம் 86-87 இல் […]

WOULD YOU LIKE TO BECOME ONE OF OUR DONORS?

I am not here to repeat what is comfortable to hear. I am here to say what is deliberately unsaid.