யாழ்ப்பாணத்தில் கிட்டு நினைவேந்தல் தொடர்பாக PTA சட்டத்தின் கீழ் விசாரணை கோரி சர்வஜன அதிகாரம் கட்சியின் முறைப்பாடு
ஊடக அறிக்கை சர்வஜன அதிகாரம் யாழ் மாவட்டம். 29/01/2026 இலங்கையில் பயங்கரவாதிகளாக தடை செய்யப்பட்ட அமைப்பான புலிகள் இயக்கத்தின் பயங்கரவாதியான கிட்டுவின் நினைவேந்தல் நிகழ்வை நடத்தியவர்கள் , ஒருங்கிணைத்தவர்கள், நிதியுதவி அளித்தவர்கள் மற்றும் பங்குபற்றியவர்களைப் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு அருண் சித்தார்த் யாழ் மாவட்ட பயங்கரவாத தடுப்பு பிரிவில் இன்று (29/01/2026) முறைப்பாடொன்றை மேற்கொண்டுள்ளார். சர்வஜன அதிகாரம் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் பிரபல் சமூக செயற்பாட்டாளருமான அருண் சித்தார்த் பின்வரும் முறைப்பாட்டை […]