கசிந்த காணொளி

ஈழப் போராட்டத்தில் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் குறித்து சி. புஷ்பராஜாவின் சாட்சி

“சகோதர இயக்கத்தவர்களைக் கொல்லவோ தமது இயக்கத்தவர்களைக் கொல்லவோ எமது இயக்கத்தவர்கள் என்றுமே தயங்கியதில்லை. மற்றைய இயக்கங்களை அழிப்பதில் முன்னின்றவர்கள் விடுதலைப் புலிகள் என்பது மாற்றுக் கருத்தில்லாத உண்மையாகும்.” “தமது சக போராளிகளையும், மக்களையும் எதிரியை விட மிக மோசமாக அடக்கி ஒடுக்க, கொன்று வீச அவர்கள் தயங்கவில்லை. மக்கள், இயக்கங்களைக் கண்டு பயம் கொள்ளும் நிலையை ஏற்படுத்தினார்கள். தாங்கள் இழைக்கும் தவறுகள் எவ்வளவு தூரம் போராட்டத்தைப் பாதிக்கும் என்பதனை அவர்கள் உணர மறுத்தனர். முடிவு போராட்டத்தில் இருந்து […]

மாவீரர் நினைவேந்தல்கள் குறித்த விவாதங்களும் மறைக்கப்படும் உண்மைகளும்

இன்றைய ஈழத்தின் “மாவீரர்” நினைவேந்தல்களும் மறைக்கப்படும் உண்மைகளும். ——————- புலிகளினால் பலாத்காரமாக, ஆயுத முனையில் வலுக்கட்டாயமாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட இளைஞர்களில் பெரும்பாலானவர்களே இன்று “மாவீரர்கள்” என அடையாளப்படுத்தப்படுகின்றனர். ஆனால், அவர்களில் பலர் புலிகளின் கொள்கையை அல்லது கேட்பாட்டை, சித்தாந்தத்தை ஏற்று (கொள்கை, கோட்பாடு, சித்தாந்தம் என்பன புலிகளுக்கு இல்லை என்பது வேறு விடயம்) , அரசியல் தெளிவுடன், சுய விருப்பத்தால் அந்த அமைப்பில் இணைந்தவர்கள் அல்லர். மாறாக, அவர்களில் பலர் பலவந்தமாக கடத்தப்பட்டு, மிகக் குறுகிய காலம் […]

கந்தன் கருணை சிறை படுகொலை குறித்த குற்றச்சாட்டுகள் மற்றும் வரலாற்று விவாதம்

“வெலிக்கடை சிறையில் 1983 ஆம் ஆண்டு தமிழ் சிறைக்கைதிகள் 53 பேர் பேரினவாதிகளால் படுகொலை செய்யப்பட்டதற்கு கூச்சலிடும் தமிழ் தேசியவாதிகள் எவரும் பாசிசப் புலிகளின் சிறைச்சாலையான “கந்தன் கருணை” யில் புலிகளால் கொல்லப்பட்ட 63 பேர் வரையிலான தமிழ் இளைஞர்கள் தொடர்பில் மூச்சுக் கூட விடுவதில்லை. இன்று (02/04/2026) பிரான்சில் இருந்து என்னைத் தொலைபேசியில்அழைத்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவன், தான் முதல்முறையாக இந்த கந்தன் கருணை படுகொலை தொடர்பாக கேள்விப்படுவதாக தெரிவித்தான். புலிகளின் கடும்போக்கு ஆதரவாளனாக […]

கந்தன் கருணை படுகொலைகளை நினைவுகூர்ந்த அருண் சித்தார்த்; புலிகளின் உள் படுகொலைகள் குறித்து குற்றச்சாட்டு

கந்தன் கருணை படுகொலை வாரம். ————- புலிப் பயங்கரவாதத்தின் தமிழ் இன அழிப்பே “கந்தன் கருணைப் படுகொலைகள் என்றால் அது மிகையில்லை. பேரினவாதத்தின் இனவெறிக்கு ஒரு “வெலிக்கடை” படுகொலைகள் போல் பாசிசவாதத்தின் நரவேட்டைக்கு ஒரு “கந்தன்கருணை” படுகொலைகளை நாம் உதாரணமாக குறிப்பிடலாம். ———- “கந்தன் கருணை” யில் பாசிசப் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட எமது சகோதர தமிழ் இளைஞர்களை நாம் இந்த 39 ஆண்டில் நினைவுகூருகின்றோம். அவர்களின் ஆத்மாக்கள் சாந்தியடைய பிராத்திப்பதோடு இந்த இழப்பின் மனவடுக்களோடு வாழும் […]

டெலோ தலைவர் சிறிசபாரத்தினம் படுகொலை செய்யப்பட்ட நாள் இன்று: புலிகளின் சகோதரப் படுகொலையை நினைவுகூர்ந்த அருண் சித்தார்த்

டெலோ (TELO) எனப்படும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரான அமரர் சுந்தரம்பிள்ளை சிறிசபாரத்தினம் அவர்கள், புலிகளின் யாழ் மாவட்டப் பொறுப்பாளர் சதாசிவம் கிருஷ்ணகுமார் எனப்படும் கிட்டுவால், யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட நாள் இன்றாகும். 1986 ஆம் ஆண்டு இதுபோன்ற மே மாதம் இன்று போன்ற ஒரு 6 ஆம் திகதி அன்று, டெலோ (TELO) இயக்கத்தின் ஸ்தாபகத் தலைவரான சிறிசபாரத்தினம், புலிகளின் சகோதரப் படுகொலையால் பலியெடுக்கப்பட்டார். 1952 ஆம் ஆண்டு சுந்தரம்பிள்ளை – […]

WOULD YOU LIKE TO BECOME ONE OF OUR DONORS?

I am not here to repeat what is comfortable to hear. I am here to say what is deliberately unsaid.