ஈழப் போராட்டத்தில் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் குறித்து சி. புஷ்பராஜாவின் சாட்சி

ஈழப் போராட்டத்தில் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் குறித்து சி. புஷ்பராஜாவின் சாட்சி

0:00 / 0:00
HD
0 views
“சகோதர இயக்கத்தவர்களைக் கொல்லவோ தமது இயக்கத்தவர்களைக் கொல்லவோ எமது இயக்கத்தவர்கள் என்றுமே தயங்கியதில்லை. மற்றைய இயக்கங்களை அழிப்பதில் முன்னின்றவர்கள் விடுதலைப் புலிகள் என்பது மாற்றுக் கருத்தில்லாத உண்மையாகும்.”
“தமது சக போராளிகளையும், மக்களையும் எதிரியை விட மிக மோசமாக அடக்கி ஒடுக்க, கொன்று வீச அவர்கள் தயங்கவில்லை. மக்கள், இயக்கங்களைக் கண்டு பயம் கொள்ளும் நிலையை ஏற்படுத்தினார்கள். தாங்கள் இழைக்கும் தவறுகள் எவ்வளவு தூரம் போராட்டத்தைப் பாதிக்கும் என்பதனை அவர்கள் உணர மறுத்தனர். முடிவு போராட்டத்தில் இருந்து மக்கள் அந்நியப்பட்டார்கள். போராட்டத்தை வெறுத்தார்கள்.”
—— சி. புஸ்பராஜா “ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்”என்னும் புத்தகத்தில் இருந்து….
அருண் சித்தார்த் யாழ்ப்பாணம் 18/03/2026 +94774842464

WOULD YOU LIKE TO BECOME ONE OF OUR DONORS?

I am not here to repeat what is comfortable to hear. I am here to say what is deliberately unsaid.